
தமிழ்நாடு வனத் துறையின் AAZP, https://aazp.in/summercamp2023 என்ற இணைப்பின் மூலம், உயிரியல் பூங்கா சம்மர் கேம்பில் பங்கேற்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
உயிரியல் பூங்காவின் உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு கூறுகையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் உயிரியல் பூங்கா வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தான், என்றார்.
Chennai Tamil News: சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்திலும் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் அமையும் இரண்டு புதிய பேருந்து நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து கலந்தாலோசகரை சி.எம்.டி.ஏ முடிவு…
Tamilnadu Update : ஊழியர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், விலங்குகளுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகம் எழுந்தது.
கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூர் ஜனவரி 31 ஆம் தேதி மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, கூடுவாஞ்சேரியில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் வெள்ள நீரில் முதலை ஒன்று வட்டமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
முகாமில் 54 யானை பாகன்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 12 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாகன்கள் அனைவரும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்வதில்…
வண்டலூர் விலங்கியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் வியாழக்கிழமை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி…
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம். பொதுமக்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணிகள் முடிந்த பின்னர் பிற ஊர்களுக்கு பேருந்து இயக்க முடிவு