
Jai Bhim issue,court,actor surya,jyotika: ஜெய் பீம் படம் விவகாரத்தில், ருத்ர வன்னியர் சேனா அமைப்பு அளித்த புகாரின் பேரில், அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா வழக்குப்…
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு என்பது மக்களை ஏமாற்றும் வேலை. வன்னியர்களுக்கு 3% மட்டுமே கிடைக்கும்; அதிமுக, திமுக, பாமக கட்சிகள் வன்னியர்கள் உள் ஒதுக்கீடு என்று…
வன்னியர்களின் 10.5% உள் ஒதுக்கீட்டை பெறுவதற்கு தனது 83 வயதில் கோலூன்றி நடக்கும் நிலை வந்தாலும் கூட இந்த ஊமைசனங்களுக்காக போராடுவேன் என்று பாமக நிறுவனர் டாக்டர்…
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை எந்த திரையரங்குகளிலும் அவருடைய படத்தை…
திருவண்ணாமலை அருகே நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் இருந்த வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் பாமகவினர் போராட்டத்தில்…
ஜெய்பீம் திரைப்படத்துக்கு எந்த ஒரு விருதையும் மத்திய அரசு வழங்கக் கூடாது எனவும் வன்னியர் சங்கம் கடிதம் அனுப்பி இருந்தது.
ஜெய் பீம் படம் எந்த அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் தகுதியானதல்ல. எனவே ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம்” என்று ஜெய்…
அடித்தட்டு மக்கள் மீது அராஜகத்தையும், அக்கிரமத்தையும் காவல் துறையோ அல்லது ஆதிக்க சக்திகளோ நிகழ்த்தும்போது அதைத் தட்டிக் கேட்டு நீதி பெற முடியும் என்பதை உலகம் முழுவதும்…
24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும், உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறீர்கள்.…
இது ஒரு நீண்ட காலமான கோரிக்கை. அரசியல் காரணமாக இருந்தாலும்கூட அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.…
வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உயர்நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
எம்.பி.சி பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு அதே தொகுப்பில் உள்ள மற்ற 115 சாதிகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டிருப்பது வன்னியர்களின் உள்…
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான தடையாக இருந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், தமிழ்நாடு அரசு இதை அமல்படுத்த எந்த தடையும் இல்லை.
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) தொகுப்பில் உள்ள மற்ற சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு…
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும் சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா இன்று மாலை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வன்னியர்கள் வாக்களிக்க வேண்டும் என வன்னியர் சத்திரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.