
மெரினா டூரில் மலைவாழ் சிறுவர்களுடன் நந்தகுமார் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 2 ஆசிரியைகள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மூன்றாவது நாட்டின் வெளிநாட்டு நாணயம் மூலம் பணம் செலுத்துவது குறித்து ஆராயப்பட்டாலும், பெரும்பாலான பாதுகாப்பு ஒப்பந்தங்களின் சென்சிட்டிவ் தன்மை காரணமாக இந்தியா அச்சங்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்க இருப்பதாக கூறி வரும் நிலையில், அஸ்வின் அதுபற்றிய மிகவும் கூர்மையான பதிலைக் கொடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று விவாதம் நடக்கவிருந்தது. ஆனால் இடையூறுகள் தொடர்ந்த நிலையில் எதிர்கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர்.
பகவத் இதற்கு முன்னரும் சாதி பற்றிய உரையாடலில் ஈடுபட்டு எதிர்கட்சிகளின் எதிர்ப்பைப் பெற்றுள்ளார். அப்போது சாதி குறித்த ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
நம்மில் பலரால் சாதத்தை தவிர்க்க முடியாது. இரவு நேரத்தில் மட்டும் அதிகம் சாதம் சாப்பிடுவோம். இந்நிலையில் முடிந்த வரை சாதத்தை தவிர்க்க வேண்டும் என்று எல்லா ஆய்வுகளும்,…
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத் சாதியை கடவுள் உருவாக்கவில்லை, மாறாக பண்டிதர்கள் உருவாக்கினார்கள் என்று கூறினார். இது ஒரு சமூகத்திடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today – 07-02- 2023 இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில்…
நார்த்தங்காய் வைத்து இந்த சூப்பரான ரெசிபியை செய்து பாருங்க.
சுவையான மல்லி சிக்கன் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
Chennai Power Cut – February 07: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…