
சீனாவின் இது போன்ற கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி
திருவள்ளுவர் தினத்தையொட்டி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திருவள்ளுவரை நினைவு கூர்ந்து காவி நிற உடையில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்த படத்தை…
தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டது
குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக்கழகமான எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குடியரசு துணைத் தலைவரே சுய பரிசோதனை செய்து கொள்வார் என நம்புவதாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார்.
காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை
பண்டைய இந்தியாவில், துர்க்கை அம்மன் பாதுகாப்பு துறை அமைச்சராகவும், லஷ்மி நிதியமைச்சராகவும் இருந்ததாக, துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றதும் முதன் முறையாக சென்னை வந்துள்ள வெங்கையா நாயுடுவை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசவுள்ளார்.