
இந்தியாவின் 14ஆவது குடியரசுத் துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டின் அடுத்த குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பெயர் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக பரிசீலனை செய்துவருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அதிகரித்து வருகிறது.
வெங்கையா இனி பேச்சைக் குறைத்துக்கொண்டு, எம்.பி.க்கள் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பை கொடுக்க வேண்டியிருக்கும். இது நிச்சயம் அவருக்கு சவால்தான்
குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற ஆகஸ்ட்…