Powered by :
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.