
அடுத்ததாக வேளாண் சட்டம் ரத்து மசோதா 2021, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
விவசாயிகள் கடந்த ஓராண்டாகப் போராடி வந்த நிலையில், கடந்த 19-ம்தேதி அன்று 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.
Tamil National Update : வேளான் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Two markets, multiple middlemen, no stock limit: What irked farmers: குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்கு ஆபத்து; வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் குற்றச்சாட்டுகளில் மிக…
பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்த நிலையில், அதன் சட்ட நடைமுறை என்ன என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்
பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது அநீதிக்கு எதிரான வெற்றி, விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என்று…
Apologising to the country, Prime Minister Narendra Modi on Friday announced the repeal of the 3 contentious farm laws Tamil…
இன்று நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக டெல்லியில் இருந்து காஜிப்பூர் வழியாக உத்தரப்பிரதேசம் செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளது என்று டெல்லி போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
போராட்ட களத்தில் இருந்த முக்கிய விவசாய சங்கங்களான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, பி.கே.யு (பானு) மற்றும் ராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதன் போன்றவை நாடாளுமன்றத்தை முற்றிகையிட்டு நடத்த…
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிரான கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.