
NIRF தரவரிசை 2023: இந்தியாவின் சிறந்த வேளாண்மை கல்லூரிகள் எவை? தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு எந்த இடம்?
ஜூன் 2021 இல் இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு (IFFCO) மூலம் திரவ ‘நானோ யூரியா’ அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் 419 நீர்நிலைகளை சீரமைக்க மத்திய நீர்வள ஆணையம் மூலம் உலக வங்கிக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இரு சக்கர வாகன விற்பனை சரிந்துள்ளது. அதேநேரம் டிராக்டர் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு காண்போம்.
உங்கள் மாடித் தோட்டத்தில் கீரை விதைக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக மாடித் தோட்டத்தில் கீரை எப்படி விதைப்பது என நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி அளித்த டிப்ஸை…
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க சிறந்த விதைகள் மற்றும் சிறந்த நீர்ப்பாசனம் மூலம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது சிறந்த சந்தைகளுக்கான தடையற்ற அணுகலுடன் இணைக்கப்பட வேண்டும்
கோதுமை வளரும் பல பகுதிகளில் இயல்பை விட ஏற்கனவே அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதால், இந்த முறை மீண்டும் நிகழும்…
இந்தியாவின் விவசாய ஏற்றுமதி அதிகரித்து வருகிறது, மேலும் இந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை எட்டக்கூடும். ஆனால் இறக்குமதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. உள்நாட்டு உற்பத்தி மற்றும் புதிய…
இந்தியாவின் விவசாய உற்பத்தி புள்ளிவிவரங்கள் சில நேரங்களில் நுகர்வு தரவுகளுடன் முரண்பாட்டை முன்வைக்கின்றன. வேளாண் உற்பத்தி போதுமானதா? தரவுகளை கள நிலவரங்கள் ஒப்பிடுவது அவசியம் ஏன்?
கிராமங்களில் ஊரக வேளாண் பணி குறித்த தொடக்கவிழா; பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வு
குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் ஆக்குவதற்கு ஒரு குழுவை அரசாங்கம் அறிவித்துள்ளது, ஆனால் விவசாயிகள் கோரும் சட்ட உத்தரவாதத்தை அறிவிப்பில் குறிப்பிடவில்லை. குழுவின்…
ஒரு மழைக்குப் பிறகு, மண் இறுகிப் போவதால் மண்ணில் காற்றோட்டம் குறைகிறது. அதனால் நிலத்தை கிளறிக் கொடுப்பதற்காக களைக்கொட்டுடன் நிலம் நோக்கி நடக்கிறார்கள்; இந்திய உழவாண்மை பிற்போக்கானது…
வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 9 இலட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ரூ.227 கோடி மதிப்பிலான ‘கலைஞரின்…
காரீஃப் பருவத்திற்கு தேவையான உரங்களின் அளவு என்ன? உர விநியோகத்தில் உள்ள சிக்கல்கள் என்ன? இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?
இலங்கையில் 2021-22-ல் அரிசி உற்பத்தி 14% குறைந்துள்ளது. ஆனால், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியானது, இப்போது கைவிடப்பட்ட இயற்கை வேளாண்மை கொள்கையைவிட பேரியல் -பொருளாதாரத்துடன் தொடர்புடையது.
Tamilnadu News Update : எண்ணெய் வித்துக்கள் பயிர்களின் பரப்பு உற்பத்தி பெருக்க திட்டத்திற்கு 28.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான மானியம் இருக்கிறது. அதை விவசாய பெருங்குடி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது ஒரு துணைக் கேள்விக்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசாங்கம்…
2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உரங்களுக்கான மானியத் தொகை ரூ.1,40,122 கோடியில் இருந்து ரூ.1,05,222 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.