
Coimbatore – Singhanallur – Tasmac bar Tamil News: கோவை சிங்காநல்லூரில் சாலையில் டேபிள் போட்டு மது பிரியர்கள் மது அருந்தி வருவது பொது மக்களுக்கு…
ஒன்டாரியோ மற்றும் சஸ்காட்செவன் ஆகிய இடங்களில் உள்ள உரிமம் பெற்ற வளாகங்களில் வயது வந்தோர் மேற்பார்வையின் கீழ் சிறார்களால் மது அருந்துவது அனுமதிக்கப்படுகிறது என்று ஐ.ஏ.ஆர்.டி. தெரிவிக்கிறது.
குளிர்காலத்தில் மது அருந்துவது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் என பரவலாக கருத்து நிலவி வரும் நிலையில், குளிர்காலத்தில் மது அருந்துவது தவறான தேர்வு இந்திய வானிலை ஆய்வு…
2023 பட்ஜெட் திண்டிவனம்-நகரி, மதுரை-தூத்துக்குடி வழியாக அருப்புக்கோட்டை, மொரப்பூர்-தர்மபுரி, ராமேஸ்வரம்-தனுஷ்கோடி, ஈரோடு-பழனி மற்றும் திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை நீட்டிப்புகளில் புதிய பாதை திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
அதானி குழுமத்தின் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பில் பாதியை இழந்துவிட்டன.
சென்னை ஆண்டர்சன் சாலையில் போக்குவரத்துக்காக மூடப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள ஒரு பொருள் வெந்தயம் தான்.
பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
உயரிய விருது பத்மபூஷன் அறிவிச்சாங்க.. அதை வாங்குவதற்குள் இப்படி ஆகிடுச்சு…”
“சென்னையில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளும், அனைத்து விதமான ‘பார்’களும் நாளை மூடப்பட வேண்டும்” – சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி
உலகளவில் பிரபலமான பாடகியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் வாணி ஜெயராம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தினுடைய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பெண் ஒருவர் இடைமறித்து பகவத் கீதை குறித்து கேள்வியெழுப்பினார்.