
யாத்திரைக்கு ஆன்லைனில் பதிவு செய்ய, நீங்கள் ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரிய இணையதளத்தைப் பார்வையிடலாம். ‘
அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் யாத்ரீகர்கள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
அமர்நாத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு -காஷ்மீர் மாநில ஆளுங்கட்சி எம்எல்ஏ-வின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.