
அரசியல் சட்டம் என் கையில் உள்ளது. எனக்கு யாரும் உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன்.
Tamilnadu News : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு்ளளது.
Letter to EPS 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர் சூரப்பாவின் நல்ல பண்புகளுக்கான சான்றிதழை ஆளுநர் அளித்திருந்தார்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களுடைய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று…
முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின், சி.வி.சண்முகம் ஆகியோருடன் ராஜ்பவன் சென்று இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.
TN governor Banwarilal Purohit : ஆளுநருக்குக் கரோனா தொற்று உள்ளது. அறிகுறி எதுவும் இல்லை. அவருக்குக் காவேரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
இந்த வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது.
MK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை திணிக்காது…
நளினியின் தாயார் ஆளுநரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்
7 பேர் விடுதலை செய்வதில் ஆளுநர் தாமதம் காட்டி வருவதால் வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். ராஜீவ் காந்தி கொலை…
‘சுந்தரவள்ளி மீது பிணையில் வெளிவர முடியாத நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது காவல்துறை. இது கருத்துரிமைக்கு எதிரான கசையடி’
முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக விலகி சுதந்திரமான ஊழல் விசாரணைக்கு வழி விட வேண்டும்
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர்…
‘ஆளுனரின் எந்தப் பணியை நக்கீரன் தடுத்தது?’ என்கிற கேள்வியையும் எழுப்பினர்.
MK Stalin Criticises TN Governor Banwarilal Purohit: எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு திரும்பியவுடன், இந்த அறிக்கை விட்டது ஏன்?
சட்டப்பிரிவு 124ன் படி நக்கீரன் கோபாலை கைது செய்வதில் எந்த முகாந்திரமும் இல்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்…
நக்கீரன் கோபால் கைது : பிரபல பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தொடர்பாக…
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.