
கடைசியில் வெறுவழியின்றி நீங்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ப்ளூ வேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் தண்டனை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்களது நாளின் குறிப்பிட்ட பகுதியை குழந்தைகளுக்காக ஒதுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் எதிர்காலமாக விளங்கும் நமது குழந்தைகளின் உணர்வுகளை தற்கொலை நோக்கி தூண்டும் ‘ப்ளூ வேல் சேலஞ்ச்’ எனும் விளையாட்டை இணையத்தில் முடக்க வேண்டும்.
ப்ளூ வேல் விளையாட்டால் மதுரை மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு…
குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். இணையதளம் இல்லாமல் வேறு சில நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.
திருவனந்தபுரத்தில், 16 வயது சிறுவன் ‘புளூ வேல் சேலஞ்ச்’ எனப்படும் இணைய விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.