
ஆப்கானிஸ்தானில் நிலவும் மனித நேய சூழல் குறித்து குறிப்பிட்ட பிரகடனம், “மனிதாபிமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், பெண்கள், குழந்தைகள், மற்றும் சிறுபான்மயினர் உள்ளிட்டோரின் உரிமைகளை…
செவ்வாயன்று, பிரதமர் நரேந்திர மோடி 11 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் புறப்பட்டார். இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் நோக்கம் என்ன ? தற்காலிக…
இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு விவகாரத்தில் இன்னும் நெருக்கமான தொடர்புகள் தேவை என பேச்சுவார்த்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட 43 பக்க கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதம் பற்றி கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சீனாவுடனான டோக்லாம் எல்லை பிரச்னை முடிவுக்கு வந்த பின்னர், பிரதமர் மோடி அந்நாட்டுக்கு செல்வதால் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டோக்லாம் எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே இருந்துவந்த மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு செல்கிறார்.