
விசெண்ட் நவரோ வலான்சியாவின் தீவிர ரசிகர். ஆனால் தன்னுடைய 50வது வயதில் தன் பார்வையை பறிகொடுத்தார்.
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில், இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் பத்து…
இந்தியா- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவீத் மியாண்டட் பேசுகையில், “உண்மையாகப் பேச வேண்டுமென்றால், நாளைய போட்டியில் இந்தியா வெல்லவே…
ஜஸ்பிரீத் பும்ரா என்னை மிகவும் கவர்ந்துள்ளார். அட்டகாசமாக யார்க்கர் வீசுகிறார். கிட்டத்தட்ட ‘பாகிஸ்தானி யார்க்கர்’ என்றே அழைப்பேன்
கடந்த ஆண்டு நடைபெற்ற 20-20 உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடான தோல்விக்கு பிறகு….
சுப்ரபாலா இங்கிலாந்தில் வரும் ஜூன் 1 முதல் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை 50-ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளலாம் என்ற பச்சை விளக்கைக் கடந்த…
ஏற்கனவே வீரர்களின் 6 மாத ஊதியத்தை பிசிசிஐ தராமல் பாக்கி வைத்திருக்கும் நிலையில், இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கவில்லை.