
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவருக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை; பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் அருந்தியவர்களில் மேலும் 2 உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்த 2 மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக…
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னையைச் சுற்றியுள்ள திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களை சாட்டிலைட் நகரங்களாக மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
Moideen and Dinesh accused in double murder case shot dead by police in encounter near Chengalpet Tamil News: செங்கல்பட்டு இரட்டை…
நேற்று நள்ளிரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில், முதல்வர் பழனிசாமி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளைவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 110 பேர் உயிரிழந்தனர். இதனால்,மொத்த பலி எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது என்று…
திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்பட 7 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு…
பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சை ஆன நிலையில், செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வியாழக்கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டுள்ளது. இதனால்,…
Horror in chengalpattu : காதலை ஏற்க மறுத்த 17 வயது மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம், செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai weather forecast: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
Petrol diesel price today : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.53
நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்துள்ளார்
செங்கல்பட்டு – தாம்பரம் இடையே இன்று காலை முதல் மாலை வரை மின்சார இரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில்…
ஜனவரி மாதத்தில் மட்டும் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் 60 பேர் வரை உயிரிழந்து உள்ளார்கள்