
Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா…
today news in tamil : கொரோனா ஊரடங்கு காரணமாக ரேசனில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனை நோயாளி ஒருவர் 19 நாள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ரூ.12.20 லட்சம் கட்டணம் வசூலித்ததை அடுத்து, தமிழக அரசு மருத்துவமனையின் அனுமதியை…
அறிகுறிகள் இருந்தாலே அவர்களை வீட்டில் தனிமைப்படுத்துகிறோம். வீட்டில் வாசலில் ஸ்டிக்கர் ஒட்டிவிடுவோம்.
ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் மனைவி, மகள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று
ஐடி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில்துறை நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்கள் என அனைவருக்கும் கூடிய விரைவில் கொரோனா ஆண்டிபாடி சோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர்…
News Today : உலகிலேயே கொரோனாவிலிருந்து விரைவாக மீளும் நாடாக இந்தியா என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த தகவலை அவரே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
Today updates: தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி கொரோனா பரவல் இருந்து வருகிறது.
ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளது மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்தாலும் கொரோனா தொற்று வீரியம் சற்று வேகமாக உள்ளது.
Today news : மதுரையில் ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தற்போது மூன்று இடங்களில் இந்த சித்த மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
Tamil News Today Live : பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.
சென்னையில் கொரோனா நிவாரணமாக வீடு வீடாக 1000 ரூபாய் வழங்கும் பணி நிறைவடைந்தது
வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஆலோசனை
சென்னை காவல்துறைக்கு இதுக் குறித்த புகார் மனுக்களும் வந்தன.
இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் கோவிட் 19 சோதனைக்கான அணுகல் இன்னும் பெரிய சவாலாகவே உள்ளது
12 நாட்களாக தனது தந்தையை தேடி அலையும் மகன் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.