
நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், ரூ.500, ரூ.1,000 சீரிஸ் நோட்டுகளை ரத்து செய்வது சட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டுமே தவிர, அறிவிப்பின் மூலம் அல்ல என்று வலியுறுத்தியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது எனக் கூறி எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
ரித்து சாரின் நவம்பர் 8, 2016ல், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணி நேரத்திற்கு முன்புதான், இந்திய…
India Banknote Demonetisation: கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் ரூ.500, ரூ.1000…
திரும்பி வராத 13 ஆயிரம் கோடி எங்கே சென்றிருக்கும் என்று கேள்வி கேட்கும் முன்னாள் நிதி அமைச்சர்!
மத்திய அரசின் நிதியமைச்சகம் 9500 நிதி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு, இவை மிகவும் ஆபத்தானவை என்ற எச்சரிக்கை தகவலையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் புழக்கத்தில் இருந்த இந்திய ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 17.97 லட்சம் கோடிகள். 0.06 சதவீதம் அளவுக்கே ரொக்கப் பணப் புழக்கம் குறைந்துள்ளது.
பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த 15 மாதங்களாகத் தொடரும் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி, இன்னும் எத்தனை நாட்களில் முடியும் என்பதைத் தெரிவிக்கவில்லையாம்.
கையில் இருந்த பெரும் ரொக்கத்தை தனது வங்கிக் கணக்கில் செலுத்தியவர்கள் பாதிப்பின்றி தப்ப, கடைசி வாய்ப்பை இந்திய வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
கார்டு பேமெண்ட் முறைக்கு எனது ஆதரவு உண்டு. ஆனால், தினம் ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் கிராமத்தில் கார்டு மெஷினை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மதுரையில் மு.க.ஸ்டாலின் ‘லேண்ட்’ ஆன அதே வேளையில், அழகிரி பாராட்டு கடிதம் தட்டி விட்டார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக பேசிய நிர்மலா சீதாராமன், ‘நல்லது செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றமா?’ என சீற்றத்துடன் கேள்வி எழுப்பினார்.