
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவார் விளக்கம் கேட்டதையடுத்து, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டப் பேரவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
2019 தேர்தல் முடிவுக்குப் பின் என்.சி.பி தான் பா.ஜ.கவை அணுகியது. இது கட்சித் தலைவர் சரத் பவாருக்குத் தெரியும் என்று ஃபட்னாவிஸ் கூறினார். இதையடுத்து ஃபட்னாவிஸ் பொய்…
மகாராஷ்டிராவிலிருந்து குஜராத்துக்குச் சென்றது டாடா- ஏர்பஸ் திட்டம்; தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலக சிவசேனா எம்.எல்.ஏ ஆதித்யா தாக்கரே கோரிக்கை
திட்டமிடல் மற்றும் ஒழுக்கத்திற்கு கடுமையான முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கட்சியில் இதுபோன்ற குழப்பத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியது தெரியவில்லை. ஆனால், அது தேவேந்திர ஃபட்னாவிஸ்க்குகூட தெரியவில்லை. ஷிண்டேவை பாஜக…
கடந்த ஒரு ஆண்டில், தேவேந்திர பட்னாவிஸ் ரகசிய தகவல்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை அம்பலப்படுத்திய சுமார் அரை டஜன் நிகழ்வுகள் உள்ளன.
Explained: Nawab Malik’s allegations against Fadnavis, and the fake notes case he referred to: தேவேந்திர ஃபட்னாவிஸ் மீதான நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டு…
மகாராஷ்டிரா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சில மணி நேரங்களில், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது முதல்வர் பதவி ராஜினாமாவை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் சமர்ப்பிப்பதாகக்…
உச்சநீதிமன்றம் நேற்று பெருன்பான்மையை உடனடியாக நிரூபிக்க உத்தரவிடவில்லை என்றாலும், பாஜக ஆபரேஷன் லோட்டஸ் யூகத்தை நேற்று இரவு முதல் செயல்படுத்திவருவதாக பாஜக உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Congress legal change to Maharashtra new government : மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பட்னாவிஸ் தலைமையிலான புதிய அரசு விவகாரத்தில், சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து அதன்படி செயல்பட…
BJP’s Maharashtra plan : பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை விவகாரங்கள் நாடுமுழுவதும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க, பா.ஜ. கட்சி அதை கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.
தீர்மானத்திற்கு பாஜக மற்றும் சிவ சேனா ஆகிய கட்சிகள் தங்களின் ஆதரவினை அளித்தனர்
மும்பை கமலா மில்ஸ் தீவிபத்தில் 11 பெண்கள் உள்பட 15 பேர் பலியானார்கள். 6-வது மாடியில் பற்றிய தீயில் இருந்து தப்ப முடியாமல் பலரும் பொசுங்கியிருக்கிறார்கள்.
மகராஷ்டிராவிலும் கல்வி நிலையங்களில் ’வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தினார்.
மும்பையில் உள்ள நான்கு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் ஹெலிகாப்டர் மூலம்…