
ஒற்றை காட்டு யானையிடம் குறும்பு செய்த மீசைக்காரர் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
தருமபுரி அருகே பட்டாசு குடோன் தீ விபத்தில் 2 பெண்கள் மரணம்; பலத்த காயம் அடைந்த சிவசக்தி என்ற பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை தும்பிக்கையால் தாக்கியதில், காரின் பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்
தருமபுரியில் கிணற்றில் விழுந்த குட்டி யானையை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலக்கோடு அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய 3 யானைகள் பரிதமாக உயிரிழந்தன.
இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; தருமபுரி உதவி ஆணையர் அலுவலகத்தில் 7 காலியிடங்கள்; 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
அரசு நிகழ்ச்சியில் இந்து மத சடங்குகள் மட்டும் நடப்பதற்கு எதிர்ப்பு; இது திராவிட மாடல் ஆட்சி, அனைத்து மதத்தினரையும் கூப்பிடுங்க என தருமபுரி எம்.பி செந்தில்குமார் அரசு…
தருமபுரி தேர் விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; 4 பேர் காயம்; முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
கெயில் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை; முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் திமுகவினர் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிகாரத் திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல்…
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய கோவை, தருமபுரி மாவட்டங்களில் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அனைத்து இடங்களையும் வெற்றி பெற வேண்டும் என…
குடும்பத்துடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்கச் சென்ற தருமபுரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.ராஜ்குமாருக்கு, திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தலித் சிறுவனை கைகளால் மலம் அள்ள வைத்து வன்கொடுமை செய்ததாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சரியாக பகல் 1.20 மணிக்கு வரும் குர்லா எக்ஸ்பிரஸ் வண்டியின் முன்பு பாய்ந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்களை ஏன் விடுவிக்கவில்லை என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இந்த மூவரை விடுவித்ததை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மரணத்திற்கு முன்பு மாணவி அளித்த புகாரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு…
தர்மபுரி மாவட்டத்தில் தீபாவளிக்காக வீட்டிற்கு வந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்துள்ள சிட்லிங்…
சேலம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று காலை திடீரென சேலான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், ஏற்காடு,…
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.