
இங்கே எழுப்பப் படும் கேள்வி, சிறுமியைக் கொலை செய்தக் கயவர்களைப் போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். வேண்டுமென்றால் அவர்களைத் தூக்கிலிடுங்கள் என்று போராட்டம் நடத்தியிருக்கலாம். அதைத் தவிர்த்து…
ஆங்கிலப் பள்ளிகளின் அதிகரிப்பும், மக்களிடையே உருவாகியுள்ள ஆங்கில மோகமும் தமிழகத்திலுள்ள குடும்ப உறவு முறைகளைச் சின்னாபின்னமாக்கியுள்ளன.
ஒரு துறையில் பணியாற்றுபவர்களில், ஒருசிலக் கறுப்பாடுகள் செய்யும் தவறுகளுக்கு, அந்தத் துறையில் பணியாற்றும் ஒட்டு மொத்தப் பணியாளர்களையும் குற்றவாளிகளாக்குவதும், அவர்கள் மீது பழி சுமத்துவதும் ஏற்புடைத்தன்று. அந்த…
Kamala.Selvaraj Writes: அச்ச உணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்திக் கொள்ள வேண்டும்.
தற்பொழுது தனியார்ப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், வாழ்க்கையை நகர்த்துவதற்கு வேறு வழியின்றி, எவ்விதப் படிப்புச் சான்றிதழும் தேவையில்லாத வேலையாட்கள் செய்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து…
கல்லூரித் தேர்வுகளை என்ன செய்வது என்பது பற்றி அரசும் கல்வியாளர்களும் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவரையிலும் அடுத்த மாதம்(ஜூலை) பள்ளிக் கல்லூரிகள் திறக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்களும்…
Tamil nadu schools exams cancelled: கல்லூரி மாணவர்களும் ஏதேனும் விகிதாசாரத்தில் அவர்களின் தேர்வுகளும் ரத்துச் செய்யப்படாதா? என எதிர்பார்க்கின்றனர்.
Lockdown tamil news: குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் அறிவித்து விட்டு, மற்ற இடங்களின் லாக்டவுனை விலக்கிக் கொள்வது மக்களுக்கு பயனுடையதாக இருக்கும்.
எல்லாம் வந்து போகும், இயற்கையின் பெரும் சீற்றம், புயலாய் பூகம்பமாய் வந்து போகும்…! கடலின் கடும் கோபம், சுனாமியாய் வந்து போகும்… மாமலையும் சிலநேரம் எரிமலையாகும்!
கொரானா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மனநிலை குறித்து பேசுகிறார் கமல. செல்வராஜ்
சாதாரணமாக ஊர்ப்புறங்களில் எவருக்கேனும் எதிர்பாராத விதமாக ஏதேனும் தீங்குத் தொடர்ந்து நடந்து விட்டதென்றால் “பாம்பு கொத்தினவன் தலையில் இடி விழுந்தது மாதிரி” என்னும் பழமொழியைக் கூறுவார்கள். அதே…
தமிழக அரசே அந்த உடலை ஏற்றெடுத்து, அதற்கென்று ஒரு மின்மயானத்தை உருவாக்கி அதில் வைத்து எரிவூட்ட வேண்டும்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்னும் கொடிய நோயை மட்டும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் கொடியக் கொரோனா தாக்குதலையும், அண்டை நாடானப் பாகிஸ்தானின்…
இதுவரையிலும் குறிப்பிட்டிருக்கும் இந்த லாக்டவுண் முடியும் போது சரியாக நாற்பது நாள்களாக இவர்கள் குடிப்பதற்கு வழியின்றித் தவிக்க வேண்டியதுதான். இந்த நாற்பது நாள்களும் முடியும் போது இவர்கள்…
சாதாரணமாக ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்கும் போது, ‘இதெல்லாம் இப்படித்தான் நடக்கும்; ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. அதனால் கடவுளுக்குக் கூடப் பொறுக்காமல் அவரே இப்படியெல்லம்…
Corona Lockdown: இந்த முடக்கத்தை ஒரு சுமையாக எடுக்காமல், சுகமாக மாற்றுவதற்கு என்னச் செய்யலாம் என்பதற்கு இதோ சில டிப்ஸ். இதைக் கொஞ்சம் செய்து பாருங்கள் 21…
இதுவரையிலும் படித்ததையெல்லாம் எழுதிப் பாருங்கள், அது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்து தேர்வை மிகத் துணிச்சலோடு எழுதுவதற்கு தூண்டுகோலாக இருக்கும்
அக்கடலின் ஆழத்தை விட பன்மடங்கு ஆழமானது பெண்களின் மனம். பெண்களின் மனதை மிகவும் மென்மையானது என்று இலக்கியங்கள் வருணிக்கின்றன. இந்த மென்மையான மனம் எப்படிப்பட்டது?
காதல் நாகரிகத்தை நவீன காலத்திலுள்ள காதலர்களும் கடைபிடித்தால் காதலால் நம்நாட்டில் ஏற்படும் எத்தனை எத்தனையோ பிரச்னைகள் காணாமல் போகும்.
முனைவர் கமல.செல்வராஜ் (கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினத்தையொட்டி (நவம்பர் 29) இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது) “ஒரு நல்ல நாட்டுக்கு முதல்லே என்னவேணும் தெரியுமா? உணவு என்பீங்க! இல்லை,…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.