
சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் ராதாகிருஷ்ணன் காரின் முன் பகுதி சேதமடைந்தது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; மருத்துவத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவுத்துறை செயலாளராக மாற்றம்
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், சுகாதாரத்துறை டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திருச்சி மகாத்மா காந்தி நினைவுஅரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய் காட்டுப்பாட்டுக்காக, புதிய உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை…
சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் ஒமிக்ரான் கொரோனா இல்லை. கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது முகக்கவசம் அணிய வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamil Nadu health Secretary Dr J Radhakrishnan on mega vaccine camp Tamil News: தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக நாளை…
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 6,993 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதே ஒரே நாளில் பதிவான அதிகபட்சமாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக…
தமிழக அரசு, மாநிலத்திற்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவெக்சின் தடுப்புசிகளை வழங்கக் கோரி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
Radhakrishnan IAS : தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்
சென்னையில் பல இடங்களில் மக்கள் கொரோனா ஊரடங்கை பொருட்படுத்தாமல் முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடுவது தவறானது என்று கூறிய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னையில்…
Happy Teachers Day : நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்களின் வாழ்ககையை வடிவமைக்கும் ஆசிரியர்களை போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
TN IAS Officers Association Resolution: அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது அரசாங்க நன்னடைத்தை விதிகளை மீறியது.
ஜனவரி 30ம் தேதி அப்பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பல்லாயிரக்கணக்கான உயிர்களை விழுங்கியது ஆழிப்பேரலை சுனாமி. ஆனால் ஆழ்கடலில் கிடைத்த முத்து போல் சுகாதாரத்துறை செயலாளருக்குக் கிடைத்தவள் தான் மீனா. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி…
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ராதகிருஷ்ணனிடம் நடந்த ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை நிறைவு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமிற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் வியாழக் கிழமை திறக்கப்பட உள்ளது. ஏவுகணை மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்,…