
Anti-Corruption officials booked a case against Ex food minister Kamaraj for amassing wealth of about Rs 58 crore Tamil News:…
அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ரூ5 லட்சம் லஞ்சம் பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
வருமானத்துக்கு அதிகமாக 3,928 சதவீதம் சொத்து சேர்த்தாக எஸ்பி வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை குற்றச்சாட்டியுள்ளது.
நாமக்கலில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெறுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
முறைகேடாக சேர்ந்த பணத்தில் பெருமளவை கிரிப்டோகரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 52 கல்லூரி முதல்வர்கள் விசாரிக்கப்பட உள்ளனர்
Former transport minister mr vijayabaskar to appear before DVAC on oct.25 Tamil News: ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்…
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.