
தமிழ்நாட்டை பொறுத்த வரை ஜனவரி மாதம் தொடங்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 500 நூலகங்களில் wifi வசதி கொண்டு வரப்பட்டுள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ்
பொதுத் தேர்வு எழுதாத 50000க்கும் மேற்பட்ட மாணவர்கள்; ஆசிரியர்கள், அரசு மற்றும் மாணவர்களிடம் உள்ள சிக்கலை விளக்கும் ஆசிரியரின் சமூக ஊடகப் பதிவு
அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP) மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை (NCF) உருவாக்கி வெளியிடும் நேரத்தில் இந்த நிறுவனங்களுடன் “தொடர்பு கொள்வதும்…
“இளம் தலைமுறை மாணவ மாணவிகள் 3டி அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் வெற்றியாளராக மாறலாம் என்று ‘நீயா நானா’ கோபிநாத்…
1990 களில் இருந்து பல அரசாங்கங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நுழைய அனுமதிக்கும் முயற்சியில் தோல்வியுற்றன. இது இப்போது இறுதியாக டீக்கின் நுழைவு மற்றும் வொல்லொங்காங் இன்…
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது – புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனர் அறிவிப்பு
NAAC இன் செயற்குழுவின் தலைவர் பூஷன் பட்வர்தன், NAAC கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்து சுதந்திரமான விசாரணையை பலமுறை கோரிய பின்னர் ராஜினாமா செய்தார்
11,12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 3 ஆம் தேதி இணையதளத்தில் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி நார்மன் அல்பானீஸ் அகமதாபாத்திற்கு வருகை தரும் போது மார்ச் 8 ஆம் தேதி GIFT நகரில் டீக்கின் பல்கலைக்கழகம் தனது முதல் நேரடி…
கல்விக் கடனுக்கும் உதவித்தொகை பெறுவதற்கும் குழப்பமா? இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பாருங்கள், வெளிநாட்டில் நீங்கள் படிக்கும் திட்டங்களுக்கு எது பொருத்தமானது
CUET நுழைவுத் தேர்வு; வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்வது அல்லது புதிய உதவி மையங்கள் உள்ளிட்ட சமீபத்திய செய்திகள் இங்கே
14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆறு வருடங்கள் பூர்த்தி செய்யாத குழந்தைகளுக்கு 1 ஆம் வகுப்பு சேர்க்கையை அனுமதிக்கின்றன. 6 ஆக அதிகரிக்க மத்திய அரசு…
வேளாண் பல்கலைக்கழக நிகழ்ச்சி; மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களையும், ஊக்கமூட்டும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட டி.ஜி.பி சைலேந்திர பாபு
சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் ரூ.75 கோடி மோசடி செய்ததாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வெளிநாடுகளில் படிக்க விரும்புகிறீர்களா? தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான பதிவு செயல்முறை மார்ச் 31 அன்று முடிவடைகிறது
இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த நிலையில், இதை பின்பற்றி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 4,61,017 மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்க கல்விக் கடன் பெற்றுள்ளனர். இவர்களில் 42,364 மாணவர்கள் மருத்துவம் படிக்க கல்விக் கடன் பெற்றுள்ளனர்
நாடு முழுவதும் 1113 பல்கலைக்கழகங்கள் மற்றும் 43,796 கல்லூரிகள் உள்ளன, அவற்றில் 418 பல்கலைக்கழகங்கள் மற்றும் 9,062 கல்லூரிகள் மட்டுமே NAAC அங்கீகாரம் பெற்றுள்ளன
உயர்கல்விக்காக ஐரோப்பாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளீர்கள், ஆனால் கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவு குறித்து குழப்பமா? மிகவும் பிரபலமான ஐரோப்பிய நாடுகளும், அங்கு கல்வி மற்றும் வாழ்க்கைச்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.