
நடிகர் ரன்வீர் சிங் இதழ் ஒன்று நிர்வாண புகைப்பட போஸ் கொடுத்ததற்காக மும்பை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரன்வீர் சிங் மீது அளிக்கப்பட்ட புகாரில்…
எஃப்ஐஆர் என்றால் என்ன? அதில் என்னென்ன விவரங்கள் அடங்கியிருக்கும்? எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு என்ன நடக்கும்? எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்றால் என்ன செய்வது?
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்
மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டு இயக்கம் எதுவும் இல்லை
போலீசாருக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யது எப்படி என அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் ‘அமைச்சர் என்றால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?’ என்று கடுமையாக கேள்வி எழுப்பியது