
கன்னியாகுமரியில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு மெரினா இணைப்புச் சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மீன்களின் இன்பெருக்க காலத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் வரும் வரும் 15ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற 17ம் தேதி நடக்கிறது.
நெல்லை அருகே உள்ள மீனவ ராம மக்கள் தூண்டில் வளைவு அமைக்க பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாண்டஸ் புயல் காரணமாக கடல் நீர் வீட்டிற்குள் புகுவதால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 17 ம் தேதி இவர்கள் இருவரும் எப்போதும்போல இயந்திரத்தால் இயங்கும் பைபர் படகை எடுத்துக்கொண்டு கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இலங்கை பணத்தில் ஆயிரம் ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசும், மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகனும் உடனடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 55 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக…
55 Tamil Nadu fishermen arrested, 6 boats seized by Sri Lankan Navy: நேற்று 43 தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை;…
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்…
இதற்கிடையில், போர்பந்தரில் உள்ள மீனவர் தலைவர் மணீஷ் லோதாரி கூறுகையில், “ஸ்ரீ பத்மனி என்ற மற்றொரு மீன்பிடி படகில் இருந்த ஆறு மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது…
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த மத்திய அரசும் மாநில அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று…
Fishermen issue in TamilNadu politics : ஏறக்குறைய, 30 ஆண்டுகால ஈழப்போரில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் மிகக் குறைவு