scorecardresearch

Fishermen News

The fishing ban period in Kanyakumari starts on June 1
மீன்பிடி தடைக்காலம்: ரூ.8 ஆயிரம் நிவாரணம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுமா தி.மு.க.? மீனவர்கள் எதிர்பார்ப்பு

கன்னியாகுமரியில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது.

madras high court
லூப் சாலையில் போக்குவரத்து முடக்கத்தை ஏற்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

போராட்டத்தில் ஈடுபட்டு மெரினா இணைப்புச் சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Ramanathapuram: Fish Ban Period 2023 Press Release in tamil
ராமநாதபுரம் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… வருகிற 15ம் தேதி முதல் அமலாகிறது மீன்பிடி தடை காலம்!

மீன்களின் இன்பெருக்க காலத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் வரும் வரும் 15ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது.

Tamil News
மீனவர்கள் குறைகேட்பு கூட்டம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அழைப்பு

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற 17ம் தேதி நடக்கிறது.

Cod fish prices fall in Kanyakumari less than 1kg rs 10
‘வீடுகளுக்குள் கடல் நீர் புகும் அபாயம்’.. தவிக்கும் மீனவ மக்கள்: செவி சாய்க்குமா அரசு?

நெல்லை அருகே உள்ள மீனவ ராம மக்கள் தூண்டில் வளைவு அமைக்க பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

mandus cyclone; puducherry Pillaichavady village fishermen houeses damaged Tamil News
மாண்டஸ் புயல் தாக்கம்: புதுச்சேரியில் வீடுகளை சாய்த்த கடல் சீற்றம்

மாண்டஸ் புயல் காரணமாக கடல் நீர் வீட்டிற்குள் புகுவதால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் ஈடுபட்டுள்ளனர்.

MK Stalin, MK Stalin news, MK Stalin, tamil news, latest tamil news,
இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பஹ்ரைன் நாட்டில் மாயமான குமரி மீனவர்கள் : மீட்டுதரக்கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

கடந்த 17 ம் தேதி இவர்கள் இருவரும் எப்போதும்போல இயந்திரத்தால் இயங்கும் பைபர் படகை எடுத்துக்கொண்டு கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

TN fisherman shot by Indian Navy: Case registered in 4 sections Tamil News
நடுக்கடலில் தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்படை மீது வழக்குப் பதிவு

தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

படகு ஏலத்தை தொடங்கிய இலங்கை… அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இலங்கை பணத்தில் ஆயிரம் ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

21 மீனவர்கள், 2 விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு! – ஸ்டாலின் அவசர கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

105 படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு – கொதித்தெழுந்த தமிழக மீனவர்கள்

மத்திய அரசும், மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகனும் உடனடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது… ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்

ஏற்கனவே 55 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM MK Stalin urge to Minister Jaishankar, Minister Jaishankar promise to take action to release 55 fishermen of Tamilnadu, Sri Lanka Navy arrested 55 fishermen of tamilnadu, 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை, ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி, முதலமைச்சர் முக ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை கடற்படை, 55 மீனவர்கள் கைது, tamilandu, fishermen, sri lanka navy, jaishankar, cm mk stalin
55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக…

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 55 பேர் கைது; 6 விசைப்படகுகளும் சிறைப்பிடிப்பு

55 Tamil Nadu fishermen arrested, 6 boats seized by Sri Lankan Navy: நேற்று 43 தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை;…

Sri Lankan Navy personnel threw stones and bottles on tamil fishermen, Rameswarm fishermen, இலங்கை கடற்படை தாக்குதல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல், தமிழக மீனவர்கள், படகுகள் சேதம், ராமேஸ்வரம், Sri lankan navy, Katchatheevu, Sri Lankan navy damage tamil fishermen boats, sri lanka, tamil fishermen rameswaram
கற்கள் பாட்டில்களை வீசி படகுகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படை; தமிழக மீனவர்கள் புகார்

​கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்…

குஜராத் கடற்பகுதியில் இந்திய மீனவர் சுட்டுக்கொலை… பாகிஸ்தான் கடற்படை அட்டூழியம்

இதற்கிடையில், போர்பந்தரில் உள்ள மீனவர் தலைவர் மணீஷ் லோதாரி கூறுகையில், “ஸ்ரீ பத்மனி என்ற மற்றொரு மீன்பிடி படகில் இருந்த ஆறு மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது…

tamil nadu fisherman killed, fisherman killed in sri lankan navy attack, கோட்டைப்பட்டினம், தமிழக மீனவர் உயிரிழப்பு, இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் மரணம், srilanka, tamil nadu fishermen
இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் உயிரிழப்பு; தொடரும் துயரம்!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த மத்திய அரசும் மாநில அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று…

இலங்கை கடற்படைக்கும், இந்திய மீனவர்களுக்கும் மோதல் போக்கு ஏன்?

Fishermen issue in TamilNadu politics : ஏறக்குறைய, 30 ஆண்டுகால ஈழப்போரில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் மிகக் குறைவு