scorecardresearch

Flood News

சென்னையில் இந்த முறை எவ்வளவு வெள்ளம் வந்தாலும் மக்களை பாதிக்காது: கே.என் நேரு உறுதி

சென்னையில் இந்த முறை எவ்வளவு வெள்ளம் வந்தாலும், இதற்கு முன் நிறைய வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அமைச்சர் கே.என். நேரு…

Mettupalayam 19,000 cubic feet of water released in Pillur Dam, Police issued flood warning
மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையில் 19,000 கன அடி நீர் வெளியேற்றம்… வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த போலீசார்!

Mettupalayam: 19,000 cubic feet of water released in Pillur Dam Tamil News: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், காவல் துறை…

Wild elephant drowned in flood near Valparai Kerala
வால்பாறை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் யானை… மீட்புப் பணியில் வனத் துறையினர்!

Kerala floods: A Wild elephant drowned in flood near Valparai Tamil News: வால்பாறை அருகே கேரளா மாநில அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட…

heavy rain, chennai float again in floods, school colleges leave announced districts, மீண்டும் வெள்ளத்தில் மிதந்த சென்னை, 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு, தஞ்சாவூர், கன்னியாகுமரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவாரூர், thiruvarur, thiruvallur, chenani, chengalpattu, kanchipuram, villupuram, thuthukudi, thirunelveli, kanyakumari
தமிழகத்தை மிரட்டும் வடகிழக்கு பருவமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர்ந்து மழை பெய்து வருதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவம்பர் 29)…

தண்ணீரில் தத்தளிக்கும் தமிழகம்… மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சம்

Tamilnadu News Update : சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், கார்களின்  டயர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர்…

குமரி மாவட்ட வெள்ளத்தில் சிக்கி கதறிய மூதாட்டி: முகநூலில் பார்த்து உடனடியாக உதவிய அமைச்சர்

பேஸ்புக் பதிவு வைரலாக, அரை மணி நேரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மூதாட்டியை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கேரள மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் : முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டுவிட்..

Kerala floods : கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

Kerala Flood IMD gives red alert to Malappuram, Wayanad districts
கேரளாவில் மீண்டும் கனமழை… நிலச்சரிவில் சிக்கி இதுவரை 92 பேர் பலி…

Kerala flood death toll : அரசால் இயன்ற வரை, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரித கதியில் செய்து முடிப்போம் – பினராயி விஜயன்

cauvery river, cauvery flood, mettur dam, flood, flood alert, காவிரி, மேட்டூர் அணை, வெள்ள அபாய எச்சரிக்கை, salem district, collector sa raman
மேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவில் இருந்து காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட நிர்வாகம் மேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய…

5-வது நாளாக நீலகிரியில் மழை: தமிழக-கேரளா ரயில்கள் ரத்து

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல் : கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பல ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டன.

rainfall, kerala, thrissur, wayanad, ernakulam, flood, cochin, kozhikode, கேரளா, வயநாடு, எர்ணாகுளம், வெள்ளம், கொச்சி, கோழிக்கோடு
கடவுளின் தேசத்தை புரட்டிப்போட்ட மழை – மக்களின் இயல்புவாழ்க்கை கடும் பாதிப்பு

Kerala flood : மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரழிவிலிருந்து மீளும் பொருட்டு, கேரள அரசு, மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது.

Kerala flood, maharastra flood ,karnataka Flood, nilagir,Avalanche,820 mm rainfall, பேரிடர் மேலாண்மனை வாரியம், வெள்ளம்
வெள்ள அபாயத்தில் தென்னிந்தியா – பல மாவட்டங்கள் பாதிப்பு

TamilNadu Weather News: நீலகிரிகளில் உள்ள அவலாஞ்ச் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 820 மி.மீ மழை பெய்தது. இது தமிழக வரலாற்றில் மிக உயர்ந்ததாகும்.

chennai flood, flood impacts, chennai flood, flood in chennai, kancheepuram, tiruvallur, ramanathapuram, turicorin, சென்னை பெருவெள்ளம், வெள்ள பாதிப்புகள், சென்னை வெள்ளம், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி
சென்னை பெருவெள்ள அபாயம் இனி வராது – சிங்கார சென்னை மக்களுக்கு நிம்மதி

Chennai flood : 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் நிகழ்வு, பலகோடி மதிப்பிலான பொருட்சேதத்தை விளைவித்ததோடு மட்டுமல்லாது, எண்ணற்ற உயிர்களையும் பலிவாங்கியது.

கேரளா மழை வெள்ளம் காரணம், இடுக்கி அணை, முல்லை பெரியாறு அணை, தமிழக கேரள எல்லை
முல்லைப் பெரியாற்றினை தமிழகம் திறந்தது மட்டும் தான் கேரள வெள்ளத்திற்கு காரணமா ?

முன்னெச்சரிக்கையின்றி 38 அணைகளையும் திறந்ததே காரணம் என அறிக்கை சமர்பித்தது ஜேஎன்யூ ஆராய்ச்சிக் குழு

வெள்ள அபாய எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது

கேரள மழை வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளாவை மீண்டும் தாக்கும் மழை : 3 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

அடுத்து வரும் 45 நாட்களுக்கும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Kerala Rains, kerala flood, Kerala, Heavy Rainfall Expected in Next 2 Days in Kerala
வெள்ள அபாய எச்சரிக்கையில் மீண்டும் கேரளா: முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் மாநில அரசு

செப்டம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் 64.4மிமீ முதல் 124.4மிமீ வரை மழை பெய்ய வாய்ப்பு

Sri Lankan woman tries to enter Sabarimala, சபரிமலை
வெள்ளத்திற்கு பிறகு மீண்டும் இன்று திறக்கப்பட்டது சபரிமலை கோவில்!

கேரளாவில் வெள்ளத்திற்கு பிறகு இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலை கோவில் திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலை கோவில் மீண்டும் திறப்பு:…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express