
ராமநாதபுரத்தில் வீடுகளில் பச்சைக் கிளிகள், மைனா, மரகத புறா போன்ற பறவைகளை வீடுகளில் வளர்த்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச வைரச் சுரங்க திட்டத்தை எதிர்ப்புகளும் சட்டப் போராட்டங்களும் சுரங்கத் திட்டத்தை முடக்கியுள்ளன; கிராம மக்களுக்கு வேலை, சுகாதார வசதி, கல்வி வேண்டும்
மரம் சார்ந்த பொருட்களுக்கு தணிக்கை முறையை சான்றளிப்புத் துறை வழங்குகிறது. இரண்டு முக்கிய தரநிலைகள் உள்ளன, FSC மற்றும் PEFC. இரண்டும் இந்தியாவில் செயல்படுகின்றன, ஆனால் அரசாங்கம்…
ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள வால்பாறை சாலையில் வரையாடுகளுக்கு துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Coimbatore: Tamilnadu Forest Department searching the missing injured elephant for the 8th day Tamil News: மேட்டுப்பாளையம்: நோய்வாய்ப்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கும்…
50%க்கும் அதிகமான காலியிடங்களால் தவித்து வரும் வனத்துறை; 3 மாதங்களில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தகவல்
சிறுத்தை மக்கள் வசிக்கும் பகுதிக்கு வராமல் பார்த்துக்கொள்வதே பெரிய சவாலாக இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தை அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மலையாளி சமாஜக் கட்டடம் அருகே போராட்டம் நடத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Explained: Why govt proposes to redefine forests, and the concerns this raises: வன சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள முன்மொழிந்துள்ள மத்திய அரசு; பாதிப்புகள்…
Three tribal youth attack wild elephant in tirupur, case filed against them: பழங்குடி இளைஞர்கள் காட்டு யானைகளை கற்களை வீசியும் குச்சியால் அடித்தும்…