scorecardresearch

Forest Department News

Ramanathapuram: DISTRICT FOREST OFFICER press Release in tamil
பச்சைக் கிளி முதல் மைனா வரை: இந்த பறவையை வீட்டுல வளர்க்காதீங்க; அரசு அதிரடி அறிவிப்பு

ராமநாதபுரத்தில் வீடுகளில் பச்சைக் கிளிகள், மைனா, மரகத புறா போன்ற பறவைகளை வீடுகளில் வளர்த்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

வைரங்கள் நிறைந்த மத்திய பிரதேச காடு; 2.15 லட்சம் மரங்களை காப்பாற்ற போராட்டம்

மத்திய பிரதேச வைரச் சுரங்க திட்டத்தை எதிர்ப்புகளும் சட்டப் போராட்டங்களும் சுரங்கத் திட்டத்தை முடக்கியுள்ளன; கிராம மக்களுக்கு வேலை, சுகாதார வசதி, கல்வி வேண்டும்

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் காடுகள்; அவற்றுக்கு எவ்வாறு சான்றிதழ் அளிக்கப்படுகிறது?

மரம் சார்ந்த பொருட்களுக்கு தணிக்கை முறையை சான்றளிப்புத் துறை வழங்குகிறது. இரண்டு முக்கிய தரநிலைகள் உள்ளன, FSC மற்றும் PEFC. இரண்டும் இந்தியாவில் செயல்படுகின்றன, ஆனால் அரசாங்கம்…

Valparai: two from Kerala arrested for harassing Nilgiri tahr tamil news
வால்பாறை: வரையாடுகளை துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது

ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள வால்பாறை சாலையில் வரையாடுகளுக்கு துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம்: தமிழக அரசு உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Video: Coimbatore Forest Department searches missing injured elephant for the 8th day
வீடியோ: காணாமல் போன காயம்பட்ட யானையை… 8வது நாளாக தேடுல் வேட்டை நடத்தும் கோவை வனத்துறை!

Coimbatore: Tamilnadu Forest Department searching the missing injured elephant for the 8th day Tamil News: மேட்டுப்பாளையம்: நோய்வாய்ப்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கும்…

state government trying to ease the restrictions in private forests
காலியிடங்களால் தவித்து வரும் வனத்துறை; 3 மாதங்களில் நிரப்பப்படும் என தகவல்

50%க்கும் அதிகமான காலியிடங்களால் தவித்து வரும் வனத்துறை; 3 மாதங்களில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தகவல்

2 நாள் போராட்டம்… களத்தில் 30 பேர்… வாட்டர் கேனில் தலை சிக்கி தவித்த சிறுத்தை மீட்பு

சிறுத்தை மக்கள் வசிக்கும் பகுதிக்கு வராமல் பார்த்துக்கொள்வதே பெரிய சவாலாக இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

ரயில் மோதி யானை இறந்த விவகாரம்: தமிழக அதிகாரிகள் கேரளாவில் 6 மணி நேரம் சிறைப்பிடிப்பு!

இச்சம்பவத்தை அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மலையாளி சமாஜக் கட்டடம் அருகே போராட்டம் நடத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அரசு ஏன் காடுகளை மறுவரையறை செய்கிறது? பாதிப்புகள் என்ன?

Explained: Why govt proposes to redefine forests, and the concerns this raises: வன சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள முன்மொழிந்துள்ள மத்திய அரசு; பாதிப்புகள்…

யானையை தாக்கிய இளைஞர்கள்; 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தது வனத்துறை

Three tribal youth attack wild elephant in tirupur, case filed against them: பழங்குடி இளைஞர்கள் காட்டு யானைகளை கற்களை வீசியும் குச்சியால் அடித்தும்…

Best of Express