
KCOCA வழக்குகளில், ஒரு குற்றத்தில் சந்தேகிக்கப்படும் நபருக்கு, முதன்மை ஆதாரங்களின் அடிப்படையில் ஜாமீன் நிராகரிக்கப்படலாம்.
பிரக்யா சிங் தாகூர் மற்றும் 13 பேர் ‘பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்’ என அறிவிக்கப்பட்டனர்.
“கௌரி லங்கேஷின் குரல் அமைதியாக்கப்படக் கூடாது. அது இன்னும் உரக்க பேசப்பட வேண்டும்”, என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு மட்டும் குறைந்தது 5 பத்திரிக்கையாளர்களாவது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
பிரதமரின் மவுனம் வேதனை அளிக்கிறது என்று கூறினேன். இதைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. இதற்காக என்னை மோடிக்கு எதிரானவன் என்று எப்படி கூறலாம்?
கைப்பற்றப்பட்ட தோட்டாக்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது, இருவரையும் கொலை செய்ய உபயோகப்படுத்தப்பட்டது ஒரே துப்பாக்கிதான்.
கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், “இது என்னுடைய இந்தியா இல்லை” என, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.
பீகார் மாநிலம் அர்வாலில் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ராவை அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பலரும் ‘ப்ளாக்’ செய்து வருகின்றனர். #BlockNarendraModi என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்.
மூத்த பத்திரிக்கையாளரும், தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர்…
இந்துத்துவா கருத்தியலை எதிர்த்ததற்காக கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
பகுத்தறிவாதிகளை சுட்டுக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அதே ரக துப்பாக்கியால் தான் மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும், கவுரி லங்கேஷ் கொலைக்கு கண்டனங்களையும், தங்கள் அனுதாபங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
கவுரி லங்கேஷின் கொலை குறித்த செய்திகளை வெளிநாட்டு ஊடகங்கள் எப்படி குறிப்பிட்டுள்ளன என்பதை பார்ப்போம். தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர் என குறிப்பிட்டுள்ளன.
வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்க கவுரி லங்கேஷ் எப்போதும் தயங்கியதில்லை. இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக குரலை உயர்த்தினார் கவுரி லங்கேஷ்.
தனது தந்தை துவங்கிய ‘லங்கேஷ் பத்திரிக்கையின்’ ஆசிரியாராக பணியாற்றிய கௌரி லங்கேஷ், யாருக்கும் பயமில்லாத எழுத்துகளுக்கு சொந்தமானவர்.
வலது சாரிகளை கடுமையான விமர்சித்த கவுரி லங்கேஷ், கடுமையாக கருத்துக்களை முன்வைக்க தயங்காத துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளர்