
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாசமாக பேசி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைகப்பட்ட பப்ஜி…
டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பொய்யான தகவல் அடங்கிய அவரின் வீடியோதான், பாஸ்கான் ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைய காரணமாக இருந்ததாக காவல் துறை தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.
Kishore K Samy Goondas Act : முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறாக பேசிய கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பொள்ளாச்சி சம்பவத்தை போல,இந்த சம்பவமும் நீர்த்துப்போகாமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே, இதுபோன்ற நபர்கள் குற்றம் செய்ய தயங்குவார்கள் என்பது பாமர மக்களின்…
கைதாகிய பாஜக வழக்கறிஞர் ஜெகதீசனுக்கு ஒரு வருடம் சிறை !
கொலை வழக்கில் தேடப்பட்ட சுபாஷ் பண்ணையார் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர் சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் சகோதரர்!
திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததால், புழல் சிறையில் இருந்து 4 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
சிறையில் இருந்து வெளியே வந்தாலும் உளவு பிரிவு போலீசார் தொடர்ந்து தன்னை கண்காணித்து வருவதாக மாணவி வளர்மதி குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்ய திருமுருகன் காந்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை வரும் 19 ஆம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பிக்கிறது.
சிறுமி ஹாசினி பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்திற்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மீண்டும் தொடர மாணவி வளர்மதி அனுமதி கோரினார்.
திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
ஓஎன்ஜிசி-க்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“நாட்டில் தீவிரவாதம் எந்த வகையிலும் தலை தூக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும்”, என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைதானார்.