
ஏவுகணை பிரிவுகளுக்கு மாற்றப்படும் ராணுவ அதிகாரிகள் யு.ஏ.வி கையாளுதல், தளவாடங்கள், பழுதுபார்ப்பு மற்றும் மீட்பு பணிகளில் செயல்படுவர்.
ரெஜிமென்ட் இணைப்புகளை அணிவதற்கான மாற்றங்கள் செய்திருப்பது என்பது உண்மையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறைக்கு இப்போது ராணுவம் திரும்பியுள்ளது.
அசல் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே நேற்று நடந்த இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் மழை மற்றும் குறைந்த வெளிச்சத்தை சாதகமாகி துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்…
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பாலியல் சீண்டலுக்கு ஆளான ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 சக வீரர்கள் உயிரிழந்தனர்.
பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ் உடல் கோவைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு இராணுவ வீரர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஐ.நா பொதுச் சபை 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், வடக்கு எல்லைகள் உட்பட பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களுக்கு ரேஷனில் சிறு தானியங்களை…
இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள் / பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது என்று திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் கூறியுள்ளார்.
திருச்சி அருகே ஆட்டின் மீது இருசக்கர வாகனத்தை மோதி காயம் ஏற்படுத்திவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
முன்னாள் ராணுவ அதிகாரிகள் 2 பேர் எல்லைப் பகுதி மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவத்தில் 108 காலியிடங்களுக்கு எதிராக 244 பெண் அதிகாரிகள் பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.
பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் வைசாக் உடல் நேற்று இரவு கோவை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு முகம் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நேபாளம் முழுவதும் வெவ்வேறு மையங்களில் வியாழக்கிழமை தொடங்கி செப்டம்பர் 29 அன்று முடிவடைய இருந்த ஒரு மாதகால ஆட்சேர்ப்பு செயல்முறை காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது
இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் பிரிவில் பல்வேறு வகையான நாய்கள் பயிற்சி பெற்று பணியில் உள்ளன. லாப்ரடோர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய்கள் பணியில் உள்ளன.
P Chidambaram writes: The scheme, called Agnipath, is simple, in fact, too simple. Forty-six thousand soldiers will be recruited every…
துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டு, துப்பாக்கி உள்பட பல்வேறு வகையான ஆயுதங்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றார்.
On Republic Day parade 6 Army contingents showcase the different uniforms worn and weapons carried by soldiers through the decades…
அலுவலர்கள் பற்றாக்குறையை போக்க உதவும். ஆணாதிக்க நிலைப்பாட்டையும் சமாளிக்கலாம்.
எல்லையில் உள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும், எதிர்கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று தலைமை தளபதி எம்.எம்.நரவனே வெள்ளிக்கிழமை கூறினார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.