
இந்த வீடியோவை Rudaw English வெளியிட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
குண்டு வெடிப்புக்குப் பிறகு ‘ஆல் இஸ் வெல்’ என்று ட்வீட் செய்திருந்தார் அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதட்டங்களுக்கு மத்தியில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
இந்திய நேரப்படி தீபாவளி அன்று காலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “மிகப்பெரிய ஒரு விஷயம் நடந்துள்ளது” என்று பீடிகையுடன் ஒரு டுவிட் செய்தார். முன்னதாக சனிக்கிழமை…
Gulf War and role of India: வளைகுடா போர் முடிவடைந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு, ஈராக், 48 குவைத் நாட்டினரின் உடல் பாகங்களை உணர்ச்சிபூர்வமாக ஒப்படைத்துள்ளது.
ஈராக் நாட்டில் 39 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டதை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்தார். ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த கொடூரத்தை அரங்கேற்றினர்.
தொலைக்காட்சி ஸ்டுடியோவில் நேரலையில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது, நிலநடுக்கம் ஏற்பட்டு சிறப்பு விருந்தினர் பீதியாகும் வீடியோதான் அது.