
அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையின்படி, “(2020) நவம்பர் வரை 66 இந்திய வம்சாவளி போராளிகள் ISIS உடன் இணைந்துள்ளனர்.”; தி கேரளா ஸ்டோரி படத்தில் கூறப்பட்டுள்ளவை எவ்வளவு துல்லியமானவை?
அப்துல் மதீன் தாஹா, முசபிர் ஹுசைன் மற்றும் அராபத் அலி ஆகியோர் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக உள்ளனர்.
இந்தியாவில் முக்கிய தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதி ரஷ்யாவில் கைது
புதிய வகை கொரோன வைரஸ் உருவாக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா வைரஸ் டெல்டா, ஒமைக்ரான் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
Khurshid equates Hindutva with IS, Azad says factually wrong Tamil News: சல்மான் குர்ஷித் ஹிந்துவாவை ஐஎஸ் மற்றும் போக்கோஹராம் தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு…
ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை. இருப்பினும், ஐஎஸ்ஐ தலைவரை , ராணுவ தலைமை தளபதி தேர்வு செய்கிறார். பிரதமர் அதில் கையெழுத்திடுகிறார்.
US airstrike retaliates for attack on Kabul airport: காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா; வான்வழி தாக்குதலில் முக்கிய ஐஎஸ் தீவிரவாதி…
பல் மருத்துவர் முஹம்மது தவுகிர் மஹ்மூத் (29) கணினி நிபுணர் ஜுஹைப் ஹமீத் அல்லது ஷகீல் மன்னா (28) ஆகிய இருவரையும் சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின்…
NIA arrests bengaluru doctor : பஷீத், ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு சன்மானமாக அபுதாபியை சேர்ந்த இளைஞரின் மூலம் அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டிருந்தது.
ஐஎஸ் அமைப்பின் கோரசன் பகுதியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தம்பதியினரை தென்கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள ஜாமியா நகரில் டெல்லி காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை…
கேரளாவைச் சேர்ந்த சுமார் 100-120 நபர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்திருக்கலாம் (அல்லது) சேர முயன்றதாக இந்திய புலனாய்வுத் துறை மதிப்பிடுகிறது
Yashee கடந்த வாரம், ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த ‘மோஸ்ட் வான்ட்டட்’ யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனைடெட்…
இந்திய நேரப்படி தீபாவளி அன்று காலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “மிகப்பெரிய ஒரு விஷயம் நடந்துள்ளது” என்று பீடிகையுடன் ஒரு டுவிட் செய்தார். முன்னதாக சனிக்கிழமை…
கைது செய்யப்பட்டவர் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை ஒப்புக் கொண்டார் என்கிறார் NIAவின் IG அலோக் மித்தல்
இதன் மூலம் ஆரம்பம் முதலே ஐ.எஸ். க்கு ஆதரவாக சிரியா செல்ல முயன்ற இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்புவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளன
பொறியியல் பட்டதாரிகள், வெல்டிங் பட்டறை நடத்தியவர், ஜவுளி வியாபாரி என பலதரப்பட்ட இளைஞர்களும் இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பாகிஸ்தானை சேர்ந்த ஐடிகளுடன் அவர் ஷாட்டிங் செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது
டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்து அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கோவையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பா என…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.