
பண மோசடி குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் மற்றும் பிங்கியின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
சுகேஷ் சந்திராவுடன் வீடியோ காலிலும் பிங்கி இரானி உரையாடியுள்ளார்.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் செல்ல விரும்பிய நிலையில், மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டார். அவர் இப்போது விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று…
பிகினி அணிவது எனக்கு வருத்தமில்லை. ஆனால், அதனை ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்று தான் தெரியவில்லை என டாப்சி தெரிவித்துள்ளார்