துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் சிறுவன் ஒருவன் பலியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அந்தப் பகுதி உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடக்கி விடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துலிப் மலர்கள் சீசன் துவங்கியுள்ளதால், அங்குள்ள துலிப் தோட்டங்கள் பார்ப்பவர்களின் கண்களுக்கு கண்கொள்ளா காட்சியுடன் அதிவிருந்தை படைத்து வருகின்றன. இந்த துலிப் தோட்டங்கள், காஷ்மீரின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
ஜம்மு – காஷ்மீருக்கு கொடுக்கப்படும் இந்த சிறப்பு அந்தஸ்தால், இந்தியா இறையாண்மைக்குள் மீண்டும் ஒரு இறையாண்மையை உருவாக்கும். அது இந்தியா குடியரசின் நேர்மைக்கும், ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும்.
தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும், யூனியன் பிரதேசத்தில் இணைய வசதியை மீண்டும் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுகு செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.
அந்த எட்டு வயது குழந்தை ரகசியமாக புதைக்கப்பட்டது. அவனுடைய ஆத்மா நிரந்தர அமைதியுடன் ஓய்வெடுக்கும் அந்த வேளையில் நமது சமூகத்தின் ஆத்மா எப்படி இருக்கிறது?
இன்று எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. நான் இன்று சுதந்திரமாக இருக்கிறேன் என்றால் ஃபரூக் அப்துல்லா
கான்ஸ்டபிள் ஒருவர் 'ராப் பாடல்கள்' மூலம் தனது மனச் சோர்வையும், உள்ளச் சோர்வையும் போக்குவது மிகவும் பாராட்டுக்குரியது.
இஸ்லாமிய உலகில் வேறு எந்த மசூதியை போல் அல்லாமல் குவிமாடங்கள் தூபிகளைக் கொண்டிருக்கிறது
நரேந்திர மோடி ஆட்சியில் அவரது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தீவிரவாதிகள் குறித்து விமர்சிக்கும்போது வன்முறைக்கு அழைக்கும் வகையில் கூறும் கடுமையான கருத்துக்களை அவர் கண்டுகொள்வதில்லை
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசியமாநாட்டுக்கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு சாம்பல்நிற வெள்ளை தாடியுடன் விளையாடுகிற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், ஒமர் அப்துல்லா தடுப்புக்காவலில் அடைத்துவைக்கப்பட்டபோது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்த சிலர்,...