
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி இடையே பூசல் என்கிற சூழலில், ஓபிஎஸ் போன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா? என்கிற கேள்விக்கு டெல்லியில் கேபி.முனுசாமி பதில் அளித்தார்.
சசிகலா குடும்பத்தை எடப்பாடி அணி முழுமையாக நீக்கும்வரை பேசி பிரயோஜனமில்லை என ஓ.பன்னீர்செல்வம் அணி சீனியரான கே.பி.முனுசாமி கூறினார்.
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்கப்படும் என்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் வரை இரு அணிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என கே.பி.முனுசாமி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.
கட்சியில் இல்லாத ஒரு நபர் டிடிவி. எனவே அவரது சுற்றுப்பயணம் குறித்து கருத்து சொல்ல விரும்ப வில்லை. சசிகலா மட்டும் தான் கட்சியில் உள்ளார்.