
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதை பார்க்கலாம்.
மிசா சட்டத்தின்போது என்மீது விழுந்த அடிகளை தாங்கியவர் சிட்டி பாபு மட்டுமல்ல ஆசிரியரும்தான். அவரின் 100-வது பிறந்த நாளையும் கொண்டாடுவோம்.
திராவிடர் கழகத்தின் தலைவரும், பெரியார், தி.மு.க-வைத் தொடங்கிய அண்ணாவின் தோழருமான கி.வீரமணி, தமிழகத்தில் திராவிட சித்தாந்தம் குறித்த கருத்தியல் விவாதம் மற்றும் அரசியல் மோதலின் மையமாக இருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் சாதி குறித்து இழிவாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி. கே. எஸ். இளங்கோவன், மேடையில் இருந்த தி.க தலைவர் கி.…
திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட, நீட் எதிர்ப்பு, தேசிக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணம் நிறைவு கூட்டத்தில், பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,…
திராவிடர் கழகத்தில் இருந்து கிளைத்த திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கும் கி.வீரமணி தனது 89வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெரியார் கொள்கைகளில் இன்றும்…
தந்தை பெரியாரின் நூலை நூலகத்திற்கு வழங்கக் கூடாது, மாணவர்களுக்கும் விநியோகம் செய்யக் கூடாது என்று வற்புறுத்த, போராட்டம் நடத்திட, முற்றுகையிட அவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? என…
கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததை அடுத்து பரிசோதனை மேற்கொண்டதில், இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Tamilnadu News Update : ஆர் .எஸ் . எஸ் . பாராட்டும் கல்விக் கொள்கையின் நுழைவே ‘ இல்லம் தேடி கல்வித் திட்டம் !’ ஆரம்பப்…
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது. ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது…
சென்னையில் உள்ள பெரியார் ஈ.வே.ரா சாலையின் பெயரை கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பெயரை கருப்பு மை கொண்டு…
பல்வேறு மத்தத்தினரும் இணக்கமாக வாழும் மலேசியாவில் கி.வீரமணியின் நிகழ்ச்சி பிரச்னையை உருவாக்கும் என மேற்படி அமைப்பினர் புகார் கூறினர்.
கி.வீரமணியின் பேச்சு அடங்கிய வீடியோ யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டது
MK Stalin: கிருஷ்ணர் குறித்து கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான்:
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் கி.வீரமணி-திருநாவுக்கரசர் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு கருணாநிதியை தமிழக தலைவர்கள் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
முன்பு, அருணாச்சலப்பிரதேசம், உத்திரகாண்ட் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சிகள் (காங்கிரஸ்) கலைக்கப்பட்டன! இதனை உச்சநீதிமன்றம் வன்மையாக கண்டித்தது.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5,000 கோடி வேறு துறைகளுக்குச் செலவு செய்யப்பட்டுள்ளது.