
கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை மெரினா கடலுக்கு நடுவே ரூ.81 கோடி செலவில் ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில், முன்மொழியப்பட்ட நினைவுச் சின்னத்தின் அருகே பவளப்பாறைகள், கடல் புல், ஆலிவ் ரிட்லி ஆமைகள் போன்ற கடல் தாவரங்கள்…
துணிவு குறித்து கலைஞர் கருணாநிதி பதிவிட்டதால் துணிவு படத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்
சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் அருகே செங்கோட்டையைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் 74 பேர் தர்ணா நடத்த திடீர் முடிவெடுதிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி தனது முதல் குழந்தை என்று கூறிய முரசொலி நாளிதழுக்கு இன்று 80 வயதாகிறது. மு. கருணாநிதி…
கருணாநிதிக்கு கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைப்பது என்பது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பேரூராட்சி பகுதிகளில் விரைவில் ‘கலைஞர் உணவகம்’ திறக்கப்படும் என்றும் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என அமைச்சர்…
சென்னையில் 5 அரசு பள்ளிகளில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கற்பிக்கும் வகையில், வி.ஆர். லேப் பயன்பாட்டை தொடங்கி வைத்துப் பேசிய உதயநிதி, உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம்…
திமுக தொண்டர்கள் கோஷம்போடும்போது தன்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைப்பதில் தனக்கு துளிகூட விருப்பமில்லை, சின்னவர் என்று அழைக்கிறார்கள். அதனால், சின்னவர் என்றே அழையுங்கள்…
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலையை வெங்கையாநாயுடு திறக்க திமுகவினர் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை-மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி’ பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சென்னையில் நடத்திய விவசாய சங்கங்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் விவசாய சங்கம் பிரிவு சார்பில், வைக்கப்பட்ட கோரிக்கை…
Tamilnadu Update : மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினை நுலகத்திற்க்கு முதல்வர் ஸடாலின் காணெலி கட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
“திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளையும், வரலாற்றையும் நன்கு அறிந்த, படித்த மக்களைக் கொண்ட கழகம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று; அதனால் தான்,…