
கர்நாடகா ஹம்பிக்கு அருகிலுள்ள கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்சயநாத்ரி மலையில் அனுமன் பிறந்தார் என்று கூறுகையில், ஆந்திரா திருமலையின் ஏழு மலைகளில் உள்ள அஞ்சநாத்ரியை ஹனுமனின் பிறப்பிடம் என்று…
Tamil News : கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்சநாத்ரி மலையை அனுமனின் பிறப்பிடமாக கர்நாடகா முன்னர் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.
பெலகவி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் ஜர்கிஹோலியின் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திறம்பட சவால் விடுமாறு மாநில அரசு சட்டக் குழுவிடம் கேட்டுள்ளது.
Karnataka Reservation Policy Issues: ஒட்டுமொத்த வீரசைவ லிங்காயத்து சமூகங்களும் தங்களை மாநில இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.
தமிழ்நாட்டின் பங்கான 177.25 டி.எம்.சி.டி.க்கு மேலான உபரி நீரிலும் கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது – கர்நாடக அமைச்சர்
மகாஜன் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்ற கர்நாடகாவின் கோரிக்கைகளை மத்திய அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை.
மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்குள் புதன்கிழமை நள்ளிரவில் சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டதால், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரிக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
கடிதம் ஒன்றை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மரணத்திற்கான காரணம் தெரிய வரும்.
கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவை இருக்கையில் இருந்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை இழுத்து வெளியே தள்ளியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சமூகத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பிரிவினரை சாதி மற்றும் இன அடிப்படையில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2013 – 2018 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுச்சூழலுக்காக பாடுபடும் பெண்களுக்கு இந்த பட்டத்தை சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சி.
கர்நாடகா மாநிலம் உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியைச் சேர்ந்த 10 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மீனவர்கள் சங்கங்கள் இரு மாநில முதல்வர்களுக்கு…
கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டத்தில் உயர் சாதியைச் சேந்த இளம் பெண் தலித் இளைஞரை காதலித்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை, உறவினர் உள்பட…
பெங்களூரு வீட்டுத் திட்டத்திற்கு பிரதிபலன் பெற்றார் என்ற தனியார் டிவி சேனல் குற்றச்சாட்டுக்கு, கர்நாடக முதல்வரின் பேரன் ‘செயலில் உள்ள கடன்கள்’ என்கிறார்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கைகளில் சீல் வைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் பங்கு குறித்து போலீசார் விசாரித்து…
கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் இழந்த ஏழைகளின் நிலைமை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் மாறிவருகிறது.
Annamalai IPS interview : காவல்துறை பணி என்பது மிகவும் சவாலான ஒன்று. சாத்தான்குளம் சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையையும் கணித்துவிட முடியாது
இந்தியாவில் புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக 50,000ஐத் தாண்டியது. நோயிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
கர்நாடகாவில் உள்ள ரெய்ச்சூர் மாவட்டத்தில் பரபரப்பான பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் 4 பேர் கொண்ட ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வந்து ஒருவரை காரில் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை…
கர்நாடகாவில் மேடையில் பெண் எம்.எல்.சி. ஒருவரின் கையை, காங்கிரஸ் தலைவர் ஒருவர் தேவையில்லாமல் பிடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.