
கிண்டி பன்நோக்கு அரசு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஜூன் 20ஆம் தேதி திறந்துவைக்கிறார்.
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி பிறந்த நாளில் ஒவ்வொரு பள்ளிக் கூடங்களிலும் சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவரான எஸ்.மாதவன், மாநிலம் முழுவதும் பெரிய தொழில் பூங்காக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, மாநிலமும் பங்குதாரராக இருக்கும் கூட்டுத் துறை என்ற…
சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலினின் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் 2.13 லட்சம் சதுர அடியில் 7 மாடி கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அண்ணா பெவிலியன் அமைக்கப்படும் புதிய ஸ்டாண்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளது.
கருணாநிதியின் இலக்கியப் பணியின் பல அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நினைவுச்சின்னம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்த கருத்து கேட்பு கூட்டமானது சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது.
சிறை சென்ற கருணாநிதிக்கு கைதி உடை அளிக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். எப்படி கைதி உடை அவருக்கு அளிக்கலாம் என எச்சரித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் திமுக அரசு பேனா நினைவு சின்னம் அமைக்க உள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஜன.31ஆம்…
சென்னையில் நூறு வருட பழமையான நாடக கொட்டகையை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீட்டெடுத்தது.
செப்டம்பர் மாதத்தை திராவிட இயக்கம் மாதமாகக் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தி.மு.க. துவக்கப்பட்ட ராபின்சன் பூங்கா மற்றும் பிற குறிப்பிடத்தக்க இடங்கள்…
Tamil Nadu CM MK Stalin changes Twitter profile pic, has photo of Karunanidhi with tricolour in background TAMIL NEWS: தமிழக…
இன்று கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை நீங்கள் பார்த்திராத கலைஞரின் அரசியல் பயணத்தின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ!
எம்.ஜி.ஆர். மறைவின்போது அண்ணா சாலையில் தகர்க்கப்பட்ட கருணாநிதியின் சிலை, 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே சாலையில் நிறுவப்படுகிறது.
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலையை வெங்கையாநாயுடு திறக்க திமுகவினர் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை-மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி’ பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
Tamilnadu News Update : முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இல்லங்களில் வெடிகுண்டு சோதனை நடத்திய சம்பவம் வெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.