
கேரள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த முதல் திருநங்கை பத்ம லட்சுமி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமியும் அதன் அரசியல் பிரிவான வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவும் 2019-ல் கேரளாவில் சிபிஐ(எம்)-ன் இலக்காக மாறியது.
பினராயி விஜயன் தலைமையிலான அரசு, டெல்லியில் தாமஸின் நீண்ட அரசியல் அனுபவம் மற்றும் கட்சிகள் முழுவதும் உள்ள நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்திக்கொள்ள நம்புகிறது.
கேரளா பாலக்காட்டில் ஆளும் சிபிஎம் கட்சி உள்ளூர் தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று வெட்டி கொலை செய்யப்பட்டார்.
Kerala police creating awareness using enjoy enjaami song Tamil News: ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை ரீமேக் செய்துள்ள கேரள போலீசார், கொரோனா தொற்று குறித்த…
Should carry E-pass who are travelling Kerala to Tamil Nadu tamil news: கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் வழியாக தமிழகம் வருவோர்க்கு இ- பாஸ்…
Kerala news in tamil : கேரளா மாநிலத்தை ஆளும் இடது சாரி கட்சியான எல்.டி.எஃப் பாஜகவுடன் கூட்டணி வைக்க மறைமுக பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்படுகின்றது
“போப் ஒரே பாலின திருமணத்தை நியாயப்படுத்தியதாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை, தவறானவை” என்றும் கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் கூறியுள்ளது.
நம்ம ஊர்ல இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமான்னு நீங்க கேக்குறது எங்க காதுல விழுகாம ஒன்னும் இல்ல.
நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ள தனது பெரிய குடும்பத்தின் பொறுப்பை அவர் ஏற்க வேண்டியிருந்தது.
சபரிமலை யாத்ரீகர்கள் கோயிலுக்கு கொண்டு செல்லும் ‘இருமுடிகட்டு’வில் பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்த கேரளாவின் ஐந்து தேவஸ்வம் வாரியங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
சபரிமலை கோயில் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கேரள மாநிலம் கடமைப்பட்டுள்ளதாகவும், மாதவிடாய் வயது பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தடுக்க எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர முடியாது…
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் இறந்தார்.
கடவுள் நிலம் என அன்போடு அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் புகப்பெற்ற குளு குளு அருவிகளின் பட்டியலை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தொகுப்பாக வழங்குகிறது. கடலென்றாலும் சரி, அருவி…
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும், இந்தக் கோயிலில் இன்று பொங்கல் வைக்கும் விழா நடைப்பெறுகிறது.
பெண் அதிகாரி சைத்ரா மீது எந்தத் தவறும் இல்லை என்று கேரள டி.ஜி.பி லோக்நாத் போக்ராவிடம் அறிக்கை அளித்தார்.
டெல்லி போலீசின் உதவியை நாடியுள்ள கேரள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
கேரள அரசியலில் மீண்டும் சர்ச்சை
vaiko at kerala: ஆயுர்வேத சிகிச்சைகள் முடிந்து இம்மாத இறுதியில் சென்னை திரும்பும் வைகோ, புத்தாண்டில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
சிறைவாசம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை கைதி என்பது தெரிய வந்தது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.