நட்சத்திர வீரர் மெசி கால்பந்து விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் விளையாட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூலை...
மெஸ்ஸிக்கு தன்னைச் சுற்றி இயங்கும் அணி தேவை. ரொனால்டோ, எந்தவோர் அணியாக இருந்தாலும் தன் தரத்தில் இயங்குவார்
கால்பந்து பிரியர்களுக்கு ஒரு சவால்…. உங்களால் இது சாத்தியமா? பிரபல யூடியூப் சேனலான F2Freestylers – Ultimate Soccer Skills Channel வெளியிட்டுள்ள ஸ்போர்ட்ஸ் வீடியோ பார்வைகளை அள்ளி வருகிறது. கிட்டத்தட்ட 7,256,378 வியூஸ்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. ‘அந்த எலியை தூக்கி அப்படி உள்ள வை குமாரு’...
அதாவது காலபந்துக்கு பதிலாக பாத்ரூமில் பயன்படுத்தப்படும் டிஷ்யூ ரோலரை கால்பந்தாக எண்ணி அதனை கொண்டு வார்ம் அப் செய்வது தான் இந்த சவாலின் முக்கிய நோக்கம்
இரு வீரர்களின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது
அர்ஜெண்டினாவிற்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை மெஸ்ஸி தவற விட்டார்
1962 உலகக் கோப்பைக்கு பிறகு, குரூப் சுற்றுப் போட்டிகளோடு அர்ஜென்டினா அணி வெளியேறியதே கிடையாது
ஏற்கனவே ஸ்பெய்னில் வரி ஏய்ப்பு தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்க மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மெஸ்ஸி
3,33,000 மக்கள் தொகை கொண்ட நாடு அர்ஜென்டினாவை கட்டுப்படுத்தியுள்ளது