
ஹமீதா ஏ லால் ஜி என்பவர் தனது சேமிப்புக் கணக்கில் ரூ.40 கோடி டெபாசிட் செய்துவைத்துள்ளார். இந்த நபரின் மரணத்துக்கு பிறகு கணக்கு செயல்படாமல் இருந்துள்ளது.
சென்னையில், விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கையை சேர்ந்த பாஸ்கரன் கைது; விசாரணைக்காக காவலில் எடுக்க என்.ஐ.ஏ-க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி
முன்னாள் வடக்கு மற்றும் கிழக்கு மோதல் பகுதிகளில் இருந்த ஊடகவியலாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதன் தொடர்ச்சியே இந்த சம்பவம் என ஊடகவியலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறுகிறது.
Book released by May 17 Iyakkam about women empowerment in Tamil Eelam: “தமிழ்பெண் பொதுவெளி – தமிழீழத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்”; புத்தகம் வெளியீட்டு…
பெரும் தொகையை விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிக்காக முன்னாள் வீரர்களுக்கு வழங்கியுள்ளது உறுதியானது
சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் மேதகு திரைப்படம் குறித்து பாராட்டுதல்களையும் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
Srilanka refuse, UNHRC Resolution, News in tamil: இலங்கையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, “நல்லிணக்க பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தீர்மானம் ஐநா…
பரிந்துரையை அடுத்து, ஸ்கோப்பிங் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு, தற்போது ஒரு முழுமையான விசாரணையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும், போருக்குப் பிந்தைய நல்லிணக்கமும் இப்போது 800 படம் குறைத்துள்ளதா என்று எம்.ஆர். நாராயண் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Director Ameer: 1982-ல் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் கைதானதும், அவரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் ஜெ.அன்பழகன் தான்.
சிலர் கடல் மார்க்கம் மூலமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
செப்டம்பர் 2008 இல், இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்.டி.டி.இ) இடையேயான யுத்தம் இலங்கையின் வடக்குப் பகுதியில்அதிகரித்தபோது, ஐ.நா. செயற்பாட்டாடாளர்கள் வன்னி, கிளிநொச்சி பகுதியிலிருந்து வெளியேறத்…
LTTE supporters arrested In Malaysia: சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி…
இலங்கையில் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அந்நாட்டின் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த விமர்சனங்களை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
Vaiko on Sedition case: வைகோவுக்கு எதிரான குற்றசாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது.
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்கான தண்டனையையும் இன்றே அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார் வைகோ.
இந்தியாவில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மீதான தடை நீடித்து வருகிறது.
புலிகளின் காலத்தில் நாட்டில் இருந்த சில முக்கியமான பாதுகாப்புச் சட்டங்கள் மீண்டும் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சுப்ரமணிய சுவாமி ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு
தந்தையை இழந்த குழந்தைகளின் வலியை நாங்கள் நன்றாகவே அறிவோம். அவரின் மரணம் எங்களுக்கு ஆறுதலைத் தரவில்லை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.