
அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சுரேஷ், பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு, வீரய்யன் ஆகிய 6 பேரும் உடல் சிதறி இறந்தது தெரிய வந்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் ஈடுபடுவோர்களை போலீசார் கைது செய்து வந்தனர். இதே போல் மன்னார்குடியில் திமுக சார்பில்…
சென்னையில் ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது. நான்கு நாட்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது
உச்சநீதிமன்றம் ‘அமைச்சர் என்றால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?’ என்று கடுமையாக கேள்வி எழுப்பியது