
கலைஞர் நினைவு நாளன்று (ஆகஸ்ட் 7ஆம் தேதி) நடத்தப்பட்ட மாரத்தான் நிகழ்ச்சி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது.
ஒட்ட பயிற்சி மேற்கொள்பவர்கள், மாரத்தான் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் போதிய அளவு திரவ உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்பது அவசியம்
நமக்கு நேரும் துன்பங்களுக்கும், விபத்துகளுக்கும் துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டே இருந்தால், நாம்தான் ஹீரோ என்பதை புரிய வைத்திருக்கிறார் கிரண்.
இந்தப் படத்தில் ஒரு சிலரால் மட்டுமே ஓநாய் மற்றும் பாம்பை கண்டுபிடிக்க முடியும்.
இந்திய கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க இயக்குனரகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
ஜீவானந்தத்தை தேடிவந்த ஜனனி ஒருவழியாக அவரை கண்டுபிடித்து குணசேகரனின் வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
எனது சொந்த வாழ்க்கையில் நான் நான் என்ன செய்தேன் என்பதை விட எனது மகன் நாட்டிற்காக கொண்டுவரும் பெருமை எனக்கு மிகவும் முக்கியம்
கோகுல் ராஜ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன்2) தீர்ப்பு வழங்குகிறது.
அரியலூர், திருச்சி – சிதம்பரம் சாலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காதலன் கைது செய்யப்பட்டார்.
ஆடல் பாடல் நிகழ்ச்சியில் 7 நாள்களுக்குள் அனுமதி அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக கைது செய்யப்பட்ட திமுகவினர் 19 பேருக்கும் ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தேலா தமிழில் அறிமுகமானார்.
பொறியியல் படிக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு; நீங்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய திறமைகளின் பட்டியல் இங்கே