scorecardresearch

Medical Seats News

MBBS
தமிழகத்தில் மேலும் 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி: மொத்தம் 11,575 எம்.பி.பி.எஸ் ‘சீட்’கள்

தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

NEET UG 2022 Cut Off: நீட் தேர்வு கட் ஆஃப் இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

“NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையிலான கேள்விகள் சுமார் 98 சதவீதத்திற்கு தேர்வில் வந்துள்ளது” – கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி

Tamil news updates
தமிழகத்தில் காலியாக இருக்கும் 378 எம்.பி.பி.எஸ் சீட்: நிரப்பும் நடைமுறை என்ன?

மருத்துவப் படிப்புக்கான மாப்-அப் சுற்று கலந்தாய்வு முடிவில், இந்தியா முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 638 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 59% காலி…

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு கட்டணம்… புதிய வழிகாட்டுதல் சொல்வது என்ன?

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட தனியார் மருத்துவக் கல்லூரிகள், தங்கள் நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்த இடங்களில் 50 சதவீதம் இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தையே வசூலிக்க…

வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு தாய்நாட்டில் பணியாற்ற விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஐந்தாண்டுகளில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகள் பங்கேற்கும் (FMGE) தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக பதிவுகள் காட்டுகின்றன.

850 more Medical seats for MBBS in Tamilnadu Tamil News
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மேலும் 850 எம்பிபிஎஸ் இடங்கள்!

850 more Medical seats for MBBS in Tamilnadu Tamil News புதிய மருத்துவக் கல்லூரிகள் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவப் பயிற்சியை வழங்க சுகாதாரத்…

obc reservation, obc reservation in medical higher eduation, chenai high court judgement, ஓபிசி, இடஒதுக்கீடு, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, high court judgement on obc reservation, மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு, medical higher eduation, all india quota
மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு அவகாசம்

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய அரசு முடிவை எட்டும் நிலையில் உள்ளதாக சொலிசிட்டர்…