
நாட்டின் முதல் குடிமகனாக தேர்வாகியிருக்கும் ராம்நாத் கோவிந்த், கடந்த 1945-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதரான விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதலில் பாராளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளும், அதன்பிறகு அகர வரிசைப்படி, மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் வருகிற 20-ம் தேதியன்று எண்ணப்படுகின்றன.
காந்தியின் கொள்ளையின்படியே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மீராகுமார் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார், இன்று அகமதாபாத்தில்…
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறங்கியுள்ள மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஜூலை 27-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுத்…
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறங்கியுள்ள மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த்…
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் களம் இறங்கியுள்ளார். இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில்,…
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையல், குடியரசுத் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.…