
போராடிவரும் பேராசிரியர் ஜெயராமன், இந்திய இறையாண்மைக்கு எதிராக புத்தகம் வெளியிட்டதாக, மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து, கிராம மக்களிடம் தெரிவிக்கப்படும் என, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீர் அமிலமாகி வருவதாக ஆய்வுகள் கூறுவதை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறினார்.
பேராசிரியர் ஜெயராமனுக்கு தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வரும் 26-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.
10 பேரின் ஜாமீன் மனுக்கள் செவ்வாய் கிழமை கும்பகோணல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 10 பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியாகின.
கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 28-ஆம்…
கதிராமங்கலத்தில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், வணிகர்கள் தங்கள் கடையடைப்பு போராட்டத்தைக் கைவிட்டனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்…