
போயஸ் கார்டன் தனக்கு சொந்தம் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்க முடிவு எடுத்துள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள்…
திட்டமிட்டு வரவழைக்கப்பட்டு எங்கள் மீது தாக்குதல்
போயஸ் கார்டன் வரும்போது தீபாவை யாரும் தடுக்கவில்லை என தீபாவின் சகோதரர் தீபக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீபக் கூறும்போது: சகோதரி தீபாவை நான் தான் அழைத்தேன்.…
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை போயஸ் இல்லத்திற்கு திடீர் வருகை தந்தார். அப்போது போயஸ் இல்லத்திற்குள் நுழைய தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீஸாருடன் அவர் வாக்குவதத்தில்…
கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக தலைக்கு ரூ.500 மற்றும் பிரியாணி மதுபாட்டில்கள் விநியோகம்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் சசிகலா பினாமி முதல்வர்கள் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது.