
மிகவும் வசதியாக குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவர் விஜயகாந்த்
சரோஜாதேவியை மறைமுகமாக கிண்டல் செய்து பாடல் எழுதிய கண்ணதாசன்; காரணம் இதுதான்
1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.
ஜார்கண்ட் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகத்துக்கு சென்னை தனியார் விடுதியில் பாராட்டு விழாவில், பேசிய அவர், சிவாஜி கணேசன் போல நடிகராக விரும்பிய…
பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.
சிறுவயது முதலே கலையில் ஆர்வம் கொண்ட ராதா சலூஜா, தனது பள்ளிப்படிப்புடன் பாரம்பரிய கலை, மற்றும் சங்கீதத்தையும் முறையாக பயின்றுள்ளார்.
ஜெயலலிதாவை பற்றி உலவும் கட்டுக் கதைகளைப் பற்றி இதயக்கனி டிவி யூடியூப் சேனலில் பேசிய மூத்த பத்திரிகையாளர் இதயக்கனி விஜயன், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய பரிசை திருப்பி…
முன்னாள் முதல்வர் ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர் படங்களை முதல் ஆளாக டிக்கெட் வாங்கி பார்ப்பேன் என்று எம்.ஜி.ஆர் உடனான…
தமிழ் சினிமாவில் சிறந்த நடிராக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும், அரசியலில் சிறந்த தலைவனாகவும் உயர் தொண்டர்களையும் பெற்று காலத்தால் அழியாக புகழுடன் உயர்ந்து நிற்பவர் எம்.ஜி.ஆர்.
கிருஷ்ணன் சாரிடம் சொன்ன எம்.ஜி.ஆர் ரத்தினகுமார் படத்தில் தனது போஷனை சீக்கிரம் முடித்தவிட்டால் நான் மருதநாட்டு இளவரசி படத்திற்காக மைசூருக்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.
ஒருமுறை வெளிநாடு சென்ற எம்.எஸ்.வி அங்கிருந்து ஒரு டேப்-ரெக்கார்டரை வாங்கி வந்துள்ளார்.
சென்னையில் நூறு வருட பழமையான நாடக கொட்டகையை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீட்டெடுத்தது.
நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் அரசியலில் கால்பதித்தார்
எம்.ஜி.ஆருக்காக அதிமுகவிற்கு ஓட்டு போடும் தொண்டர்களும், அவர் படங்களை டிவியில் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் கூட்டமும் இன்னும் இருக்கதான் செய்கிறது.
நேரு – மோடி முதல் கே.சி.ஆர் – எம்.ஜி.ஆர் வரை, வரலாற்றில் பல இந்திய அரசியல்வாதிகள் தொப்பி அணிந்து தனித்துவமாக நிற்கின்றனர்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், 80% அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட அணியே அதிமுகவாக கருத வேண்டும்; 80% உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் உயில்…
மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர், அவரை தடுக்க முயற்சிக்கவில்லை என பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர் சிலையை பெயர்த்து கீழே தள்ளப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
எம்ஜிஆரும், நடிகர் திலகமும், தங்களுடைய படங்களில் உச்சரித்ததால்தான் கருணாநிதியின் எழுத்துகளுக்கு மரியாதை கிடைத்தது என்பது வரலாறு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.