
The virudunagar police releases statement of admk minister Rajendra Balaji’s Bribe money list Tamil News: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
கே.டி.ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரன் தெரிவித்துள்ளார்.
Minister Rajendra Balaji Case In Mudirai High Court : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை…
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் நாகரிகம் இல்லாமல் அநாகரிகமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது என்பது அதிகரித்து வருகிறது.இதில் ஆளும் அதிமுக, பாஜக, எதிக்கட்சிகளான திமுக, காங்கிரஸ்…
ரஜினிகாந்த்- பாஜக திசை நோக்கி ராஜேந்திர பாலாஜி நகர்கிறாரா? என்கிற கேள்வியையும் அவரது பேட்டிகள் எழுப்புகின்றன.
Tamil nadu minister rajendra balaji: ஆர்.எஸ்.பாரதி தமிழக டிஜிபி-ஐ சந்தித்து, வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்தார்.
ஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஜாதகத்தில் குரு நேரடிப் பார்வையில் உள்ளார். இதனால் அவரது அரசை யாராலும் அசைக்க முடியாது
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விசாரணை நடத்த உத்தரவு
பால் நிறுவனங்கள் பற்றி பேச விதித்த தடையை நீக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு இருப்பதால் இரட்டை இலை கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பால் கலப்பம் தொடர்பாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி இழப்பீடு வழங்க கேட்டு தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கபட்டுள்ளது.
தனியார் பால் நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு தான் பேட்டி அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சோதனை முடிவுகள் குறித்து பால் நிறுவனங்கள் சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில், ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக சிவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி பதில் மனு
“நான் தனியார் பால் குறித்து தானே பேசக் கூடாது” என்று கூறுவது போல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டப்பேரவையில் இன்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை என்றால் இது போன்று பேசக்கூடாது
பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தாகூர் பெஞ்ச் தீர்ப்பு
முன்கூட்டியே அவருக்கு இதுபற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
பாலில் மட்டுமல்ல அனைத்து உணவு பொருட்களிலும் ரசாயனம் கலக்கப்படுவதையும், முறைகேடுகள் நடைபெறுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.